அமெரிக்காவில் 27.69 மில்லியன் ரூபாவை ஏப்பமிட்ட கோத்தாவின் மகன்
அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில், தூதரகப் பணியகத்துக்காக வாடகைக்குப் பெறப்பட்ட வீட்டில், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் மகனே தங்கியிருந்தார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவாதத்தில் உரையாற்றிய அவர், “லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில், தூதரகப் பணியகத்துக்காக வாடகைக்குப் பெறப்பட்ட வீட்டை, கோத்தாபய ராஜபக்சவின் மகன், தமிந்த மனோஜ் ராஜபக்ச தனது வதிவிடமாக மாற்றியிருந்தார். 21 மாதங்கள் அவர் அங்கு தங்கியிருந்ததால், … Continue reading அமெரிக்காவில் 27.69 மில்லியன் ரூபாவை ஏப்பமிட்ட கோத்தாவின் மகன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed